நான் முன்பு எழுதிய கவிதைகளும், எனக்கு பிடித்த கவிதைகளும் இனி உங்கள் பார்வைக்காக...
" கவிதைகளை எழுத
வைத்த உன் கண்கள்...
மனதை குழம்ப
வைத்த உன் பேச்சுகள்...
என்னை மயக்கிய
உன் சிரிப்பு...
உன்னை மட்டும் சந்தித்திராவிட்டால்
காதலின் சுவை என்னவென்று
அறியாமலே,
என் ஆயுள் முடிந்திருக்கும்...! "
" உன் பெயரைத் தவிர
மற்ற எழுத்துகள்,
என் பேனாவால்
பெரும்பாலும்
தவறாகவே
எழுதபடுகின்றன...!! "
" உன்னை விரும்புகிறேனோ
இல்லையோ
மறக்க விரும்பவில்லை...!! "
கவிதைகள் தொடரும்...........
11 comments:
மிக அருமையனா கவிதைகள். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம் :))
உன்னை விரும்புகிறேனோ
இல்லையோ
மறக்க விரும்பவில்லை...!! "//
ரொம்ப நல்ல வரிகள் வாழ்த்துக்கள்
// உன்னை மட்டும் சந்தித்திராவிட்டால்
காதலின் சுவை என்னவென்று
அறியாமலே,
என் ஆயுள் முடிந்திருக்கும்...! "//
அருமையான வரிகள்..
தொடருங்கள்....
Super...keep up the good work
LK...
:)))
சௌந்தர்...
எனக்கும் மிகவும் பிடித்த வரிகள் . நன்றி சௌந்தர் .
கோவை குமரன்...
நன்றி சதீஷ்.
அப்பாவி தங்கமணி...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி.
கவிதைகள் நல்லா இருக்கு. தொடர்ந்து இன்னும் அருமையான கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்.
nice
http://vaarththai.wordpress.com
கவிதைகளை எழுத
வைத்த உன் கண்கள்...
மனதை குழம்ப
வைத்த உன் பேச்சுகள்...
என்னை மயக்கிய
உன் சிரிப்பு...
உன்னை மட்டும் சந்தித்திராவிட்டால்
காதலின் சுவை என்னவென்று
அறியாமலே,
என் ஆயுள் முடிந்திருக்கும்...! "
மிக்க அருமை ......காதலின் சுவை .....உங்களின் பேனாவின் முனைகளில்....
வாழ்த்துக்கள்..
Post a Comment