பனிரெண்டு வருடம் கழித்து
பூத்த குறிஞ்சி பூவாய் நீ !
அழகாய் இருப்பதால் ரசித்தேனா...?
நான் ரசித்ததால்
அழகாய் மாறினாயா ??
புதிதாய் என் சுவாசத்தில்
காதல் வாசம் வீச செய்து
வினா எழுப்பி
வேடிக்கை செய்கிறாய்.....!!
அபத்தமும், அவஸ்தையும்
அன்றோ காதல் !
தவணை முறை வருகை
தேவை இல்லை....
தஞ்சமடைந்து விடு
நிரந்தரமாய் இன்றே !!
9 comments:
அழகாய் இருப்பதால் ரசித்தேனா...?
நான் ரசித்ததால்
அழகாய் மாறினாயா ??/////
அழகா இருப்பதால் தான் ரசித்தீர்கள்
புதிதாய் என் சுவாசத்தில்
காதல் வாசம் வீச செய்து
வினா எழுப்பி
வேடிக்கை செய்கிறாய்..////
வேடிக்கையான கேள்வி கேக்குறார்
அன்றோ காதல் !
தவணை முறை வருகை
தேவை இல்லை....
தஞ்சமடைந்து விடு
நிரந்தரமாய் இன்றே !!/////
அப்படி சொல்லுங்கள்
//அபத்தமும், அவஸ்தையும்
அன்றோ காதல் !//
உண்மைதான்
//தஞ்சமடைந்து விடு
நிரந்தரமாய் இன்றே !!
///
உங்க காதலை அவர் நிராகரிக்க முடியுமா வருவார்
நைஸ் :)
சௌந்தர் சொன்னது...
//வேடிக்கையான கேள்வி கேக்குறார்//
ஆமாம்
//அழகா இருப்பதால் தான் ரசித்தீர்கள்//
பூ அழகா இருந்தா ரசிப்பது இல்லையா...?! அது மாதிரி தான்
:))
LK...
கார்த்திக் கவிதை...நல்லா எழுதி இருக்கிறேனா இல்லையா ??
:))
Balaji saravana...
thank u
:)
உங்க கவிதையை யாரவது குற்றம் சொல்ல முடியுமா
Post a Comment