கவிதையாய் இங்கே...!

                  
              கவிதையாய் வாழ 
              முடியவில்லை
              கவிதை எழுதி 
              வாழ்கிறேன் !!

              
              இதயத்தின்
              இருப்பை
              இயல்பாய்
              இயற்ற
              இன்னும் 
              இயலவில்லை - என்
              இயலாமை
              இங்கே கவிதையாய் !!

              
              ஒரு சொல் வெல்லும்
              ஒரு சொல் கொல்லும்
              சொல்கிறார்கள் !
              உன் வார்த்தை 
              நெருப்பா  அமிலமா
              இருந்தும் ஆசையாய்   
              மேனி எங்கும் 
              அள்ளி பூசி கொள்கிறேன் !? 



              காப்பதற்கு உன்
              இரு கை இருப்பினும்
              விரும்பியே விழுகிறது
              தனிமையில் மனது !!





26 comments:

இதயத்தின்
இருப்பை
இயல்பாய்
இயற்ற
இன்னும்
இயலவில்லை - என்
இயலாமை
இங்கே கவிதையாய் !!
//

வார்த்தை தொடுப்பு பிரமாதமாய் இருக்கிறது...

 

கவிதையாய் வாழ
முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்கிறேன் !////

நல்லாயிருக்குங்க

 

அருமையான வரிகள் நண்பரே ....
வாழ்த்துக்கள்

 

இதயத்தின்
இருப்பை
இயல்பாய்
இயற்ற
இன்னும்
இயலவில்லை - என்
இயலாமை
இங்கே கவிதையாய் !!



...... இனிமை. :-)

 

நல்லாயிருக்குங்க கவிதை..

 

//காப்பதற்கு உன்
இரு கை இருப்பினும்
விரும்பியே விழுகிறது
தனிமையில் மனது !//
high light!
super! :-)

 

இதயத்தின்
இருப்பை
இயல்பாய்
இயற்ற
இன்னும்
இயலவில்லை - என்
இயலாமை
இங்கே கவிதையாய் !!

------

கலக்கல்....
பிரமாதப்படுத்திட்டீங்க அக்கா...

 

ரொம்ப நல்ல இருக்கு கவிதை..!! முடித்த விதம் அருமை..!!

 

கவிதையாய் வாழ
முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்கிறேன் !///

சரி வாழுங்க



இதயத்தின்
இருப்பை
இயல்பாய்
இயற்ற
இன்னும்
இயலவில்லை - என்
இயலாமை
இங்கே கவிதையாய் !!/////

இனிமை

 

கவிதையில் ஒவ்வொரு வார்த்தையும் சுவை மிகுந்து காணப்படுகிறது . அருமையானதொரு வார்த்தை அலங்காரம் . வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி

 

//காப்பதற்கு உன்
இரு கை இருப்பினும்
விரும்பியே விழுகிறது
தனிமையில் மனது//
அருமை!

 

காதல் பெருஞ்சுழலை கவிதைப் படகால் கடக்க முயலுகிறீர்கள் சகோ! ;)

 

//கவிதையாய் வாழ
முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்கிறேன் !! //

முதல்வரியிலேயே அசத்திட்டீங்க...

 

ஃஃஃஃஃஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும்ஃஃஃஃ

அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

 

கவிதை அருமை...

 

ஏன் இப்பொ எல்லாம் உங்க கவிதைல சோகம் பொங்குது... :)) இல்லை எனக்கு அப்படி தெரியுதா?? :))

 

///கவிதையாய் வாழ
முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்கிறேன் !!///
அருமை

 

கவிதை அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

""காப்பதற்கு உன்
இரு கை இருப்பினும்
விரும்பியே விழுகிறது
தனிமையில் மனது""

பிடித்த வரிகள்...

 

@@நண்டு @நொரண்டு...

முதல் பின்னூட்டம்...ஆச்சரியம். நன்றி.


@@வெறும்பய...

வரிகளை அழகாய் ரசித்தமைக்கு நன்றி சகோ.


@@கல்பனா...

நன்றி தோழி.


அரசன்...

அது என்ன நண்பரே...?!கவிதை படித்து குழம்பிடீங்களா...?! நன்றி

 

@@Chitra ...

'இனிமை' நன்றி தோழி.


@@பதிவுலகில் பாபு...

நன்றி சகோ.


@@ஜீ...

நன்றி சகோ.


@@கவிநா...

கலக்கிடேனா, எதை கலக்கினேன்...? புரியலையே காயத்ரி...?!! :))


@@பால்...

நன்றி சகோ.

 

@@சௌந்தர்...

ரசனைக்கு மகிழ்கிறேன் :))

 

@@பனித்துளி சங்கர்...

வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.


@@அம்பிகா...

நன்றி தோழி.

 

@@Balaji Saravana ...

//காதல் பெருஞ்சுழலை கவிதைப் படகால் கடக்க முயலுகிறீர்கள் சகோ! ;)//

என்ன அருமையான புரிதல் பாலா...?!! மகிழ்கிறேன்...

:))))

 

@@அன்பரசன்...

//முதல்வரியிலேயே அசத்திட்டீங்க//

அடுத்த வரி எல்லாம் படிசீங்களா இல்லையா...?!

:))


@@ம.தி.சுதா...

நன்றி சகோ.


@@philosophy prabhakaran ...

நன்றி பிரபாகர்


@@TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//ஏன் இப்பொ எல்லாம் உங்க கவிதைல சோகம் பொங்குது... :)) இல்லை எனக்கு அப்படி தெரியுதா?? :))//

ஆமாம் கொஞ்சம் சோகம் தான். எப்பவும் ஒரே மாதிரி எழுதிட்டு இருந்தா நல்லா இருக்காதே...!!?

:)))


@@சிவகுமாரன்...

வருகைக்கு நன்றி. நீங்களும் கவிதை அருமையா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.


@@பிரஷா...

நன்றி தோழி.