201
undefined

வண்ணத்துப்பூச்சி !!

  தேவையின்றி சினம் கொண்டு   வலிய பேசினாலும்  கடனே   என்று நலம் விசாரித்து    முகம் பார்க்க மறுத்து    நிலம் பார்த்தும்,   அழைத்த  குரல் கேளாதவனாய்    வான் பார்த்து, வெள்ளி எண்ணி   நேரம் சென்றதை நாசுக்காய்   உணர்த்தி, விடை பெறாமல்   விடை கொடுத்து அகன்றாய் !!   தாமதமாய் உணர்ந்தேன்,   எல்லாம் ...
201
undefined

காற்றைப் போல நீ !

           பக்கமாய் இருப்பவர்களை             விட்டுவிட்டு தூரமாய்           இருக்கும் உன்னைமட்டுமே           நினைவால்  தொடும் நான்..!           லேசாய் தொட்டுச் சென்றுவிடும்            காற்றைப் போல  நீ....!     ...
201
undefined

நெஞ்சே....!

    முடிவில்லா   நீண்ட தூர துரத்தல்கள் !!  பகலில் நினைவுகளால்   துரத்துகிறாய்.....அதில்  மூச்சு வாங்கியே இரவு உறக்கம்  தொலைக்கிறேன்   விடிவதற்கு சற்று முன்னே   உறங்கச் சென்றும்   கனவிலும் வந்து துரத்துகிறாய்   உறக்கம் தொலைத்து,  உணவு என்பதை மறந்து  எடை குறைந்து  என்னை வேறாய்   வீட்டு கண்ணாடி பிரதிபலிக்க  நெஞ்சே ...
201
undefined

மௌனமாய்...!

         தேடலின் விடை மற்றொரு        முடிவில்லா தேடல்....!!    தண்ணீர் பிடிக்க சென்றுவிட்டு    வெறும் குடத்துடன் திரும்பி வந்த    மனநிலை..!!    விளக்கம் பெற்றபின்னும்,   அடம் பிடிக்கும் குழந்தை மனம்!!   விளங்க முடியா கவிதையாய் நீ !!   அனைத்தும் எனதாய் எண்ணி    போராடும் ...
201
undefined

விழியில்...!

                ஒலியின்றி வரும் வார்த்தைகள்         எதையும் உணர்த்தவில்லை ..?        மறுபடி மறுபடி கேட்கிறேன்         விளங்க மறுக்கிறதே....!         ஏன் தொலைய வேண்டும் ??         தொலைந்த பின் வந்ததா      ...
201
undefined

நீயின்றி மற்றொரு நாள்

      வார்த்தைகள் அபார கடலாய்    விரிந்து என்னை உள்வாங்கியதென்ன...?    மறுபடி எழ முடியாமல் அப்படியே    அமிழ்ந்து போன மாயமென்ன..?!    அந்த நிமிடத்தில்     உனது 'நான்' என்ற ஆணவதொனியில்    எனது  'நான்'     மெதுவாய் கரைந்ததென்ன...?!    இந்த ஆனந்தம்....    சிரித்து மகிழ்கிற பரவசம் அல்ல,    ...
201
undefined

சுதந்திரம் கூண்டுக்குள்....!!?

                  பல இன்னல் பட்டு அல்லல் பட்டு        துக்க பட்டு. துயரப்பட்டு,        ரோச பட்டு, கோபப்பட்டு,        அடிபட்டு, வதைபட்டு,        மிதி பட்டு, ரத்த கறைபட்டு,        இறுதியாய் சிறை பட்டு        ஊன பட்டு, உயிர் விட்டு     ...
201
undefined

பறிபோகாதவரை....

     இன்றும் நான் உன்னை தேடுகிறேன் !      நீ இங்கே  இல்லை      நாம் பகிர்ந்து கொண்ட காதலும்       இனிய முத்தங்கள் மட்டும் இருக்கின்றன....!            உனது தோளில் சாய்ந்து      கனவு காணவும்     உன் இதழை சொந்தமாக்கவும்     உன் குரலில் மயங்கி கிடக்கவும்    ...
201
undefined

உன்னில் நான் !

               செம்மண் சேர்ந்த மழைநீர்,      அதன் தன்மையை பெறுவதை       போல....     " உன்னில் விழுந்த நான் "   **********************************************************************    ஒரு தரம் புல்லாங்குழல்     என்னை மீட்டுத் தந்தது !    ஒரு தரம் காதல்     ...
201
undefined

செல்லமாய்...

         ஒரு முத்தத்தை     ஒரு உடலில்     ஒரு மனிதன்    எங்கெல்லாம்    ஒளித்து வைப்பான்.....?!    அதற்கு    எவ்வளவு காலம் தான்     காவல் இருப்பான்...?!    தீர்வு கேட்டேன் உன்னிடம்,        'சொர்க்கத்தில் திருடிய முத்தத்தை,     சொர்க்கத்திலேயே ஒப்படைத்து விடு ...
201
undefined

தேவதை போல.....!!

   மனம் லேசாய் மிதக்கிறது....    சூழ்ந்த காற்றில் சுகந்த மணம்    கண் மூடி முகர்ந்த உடலும் கனமின்றி     காற்றாய் மிதக்க...என்னே சுகம்!    ஒரு கையால் மறுகையை       கிள்ளி பார்த்தும், வலி     மூளையை சென்றடையவில்லை ?!    வலி உணரா இன்ப பரவசம்..!!    மெதுவாய் என்னை சுற்றி,    விழி திறந்து நோக்க...    ...
201
undefined

நிழலாய் நீ...

யாரையும் மனம் நோக பேசியறியாத எனக்கு, மறைவாகநீ  நடத்தும் யுத்தத்தை எதிர்கொள்ள எவ்வாறு இயலும்? உன் கோபம் முன் என் கூக்குரல்எடுபடாமலே போய்விட்டது...'கடைசிவரை மறவேன்'  என்ற வாக்குறுதி இன்று காணாமல் ஓடியது எங்கனம்? நான் எங்கே, யாரிடம் பேசினாலும்அங்கே நிழலாய் நீ தெரிவதைஎப்படி புரிய வைப்பேன்..?!சக்தி அற்று, என் சுயம் தேடி கொண்டே இருக்கிறேன்.... நீயே நான் என்றே, நான் எண்ணநீ உன்னில் இருந்து ...
201
undefined

உன்னிடமே....!!

       பெருமூச்சுடன் என் நெஞ்சம்....!     உன்னை பிரிந்து வந்த பின்னும்,     வராமல் உன்னிடமே....!     நீயோ எதையும்    அறிந்து கொள்ளாதவனாய்     பணியே கதி என்று...!?    நான் உன்னையே நினைத்து    ஒன்றும் இல்லாமல் போய்விடுவேன்    என்றே அஞ்சுகிறேன் நிதமும்..?!    என் அச்சம் தவிர்க்க நீ    ...
201
undefined

நீயாகிய நான் !!

அவனில்லாமல் நான் இல்லை, நம்பிக்கை.....! நானில்லாமல் அவனில்லை, பெரிய நம்பிக்கை.....! நான் சொல்கிறேன், அதையும் தாண்டி  நானில்லாமல்,  எப்பிறவியிலும் அவனில்லை...!! இதுவே நீயாகிய நான்...!!! ***************************************************** "உன் மௌனங்கள்  எனக்காகவும் என் மௌனங்கள்  உனக்காகவும் காத்து இருக்கின்றன.... ............. ............. ........... காதலுடன்......!!" ...
201
undefined

தொடரும் குரல்...

சிறு வயதினலாய் பொம்மை  வைத்து   விளையாட விரும்பினேன்.... உடனே நிறைவேறியது...ஆசை தீரும்  மட்டும்  படிக்க விரும்பினேன்.... பல பட்டங்கள் என் பெயருக்கு பின்னே. அன்பான, அருமையான, கம்பீரமான, துணை வேண்டும் என்றேன், தேடி கண்டு, நிறைவேற்றினர் பெற்றோர்! இருவரும் இணைந்தோம் மணவாழ்வில்,  ஒன்றாய் பறந்தோம், பறவைகளாய் .... ஆடி களித்தோம், மற்றவர் பொறாமைபட  கடவுள் என்னை மட்டும் அதிகமாய்  ஆசிர்வதித்ததாய், ...