201
undefined

தவிப்பு....!

   காதலே   உனக்கும் வெட்கம் வரும்   என்னவன்  சிரித்தால் !   இன்று எனக்கு    கோபம் வருகிறது   அவன் சிரிக்க மறந்ததால் !   ஏன்   இந்த கள்ள மௌனம்   எங்கே கற்றாய்......?!   உன் இருப்பை   உறுதி படுத்த நான்   எடுக்கும் பிரயத்தனம்   கொஞ்சமா.....?!   நழுவியே செல்கிறாய்   ...
201
undefined

ஒரே நொடியில்....!

வரும்போது... குழந்தைக்கு மறக்காமல் வாங்கி வந்த சாக்லேட் !நைட் ஷோ மனைவியுடன் எந்திரன் பார்க்க வாங்கி வந்த டிக்கெட் !நாளை செல்ல வேண்டிய முக்கிய உறவினரின் திருமணம் !தீபாவளியை சிறப்பாய் கொண்டாட வாங்கிய புது உடைகள், பட்டாசுகள், இனிப்புகள் !அடுத்த மாதம் செல்ல ஏற்பாடு செய்திருந்தவெளிநாட்டு பயணம் !கொஞ்ச நேரத்தில் கலந்து கொள்ளவிருந்த நண்பரின்  பிறந்த நாள் ...
201
undefined

நாளை......!

      ஒரு புன்னகை, ஒரு சொல்   ஒரு பார்வை.....  எதிர்பார்ப்பு  அதீதம் தான்  சிறுபிள்ளைதானோ  நான்..?!   சில்லுசில்லாய் சிதறடித்தும்   சிதறவில்லை என் மனம்  !  முள்ளு முள்ளாய் குத்தியும்  கிழியவில்லை என் இதயம் !  துண்டுதுண்டாய் வெட்டியும்   உடையவில்லை என் காதல் !  உன் ...
201
undefined

என் காதலே...!

               அடிக்கடி சோம்பி நிற்கும்     என் மௌனங்கள் - மௌனத்தில்      விளங்காத என் காதல்...     வார்த்தைகளில்     எங்ஙனம் விளங்கும்....?!     விதி வலியதாம் - அதைவிட     வலியதே உன் அறியாமை !     என் தவிப்பின் கணம்     உணராமல் போனதென்ன !?   ...
201
undefined

நிராசை...!

   நிலவு குளிக்கும்  இரவு நேரம்    மொட்டை மாடி சுவர் அமர்ந்து    நிலவில் நம்    முகம் தேட வேண்டும்....!!   உணவுடன் காதலை கலந்து     உனக்கு ஊட்டி...நீ உண்ணும்    அழகில் என் வயிறும் நிறையும்    அற்புதம் நிகழ வேண்டும் ....!!    வரும் விக்கலுக்கு பதறி    உன் தலை தட்டி    ...
201
undefined

இப்படிக்கு உன்....!

வாசல் தளத்தில் இதுவரை 50  பதிவுகளை தாண்டி 51 வது  பதிவு இது......எனக்கு தெரிந்த பல விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தான் இந்த தளத்திலும் எழுத தொடங்கினேன்.  ஆனால் கவிதை என்ற பெயரில் என்று கிறுக்க தொடங்கினேனோ அன்றில் இருந்து இன்று வரை என்னை வேற ஏதும் எழுத விடாமல என் கையை கட்டி போட்டு விட்டது எனக்குள் இருக்கும் காதல்...இந்த பதிவிலும் என்னை புயலாய் கலங்கடித்து கொண்டிருக்கும் காதலை தான் எழுத போகிறேன் ...
201
undefined

இவள் தேவதை....!

கோயில், குளம் சுற்றி தவம்  இருந்தபின் பிறந்த மகன் நான்,    ஊரே கொண்டாடி மகிழ்ந்தது ! பள்ளி சென்ற முதல் நாள்   விழா எடுத்தாள் என் தாய் ! வகுப்பில் பாடம், விளையாட்டு  முதல் இடம் தேடி வந்தது ! எல்லாம் சரியாகத்தான் இருந்தது  என் பதிமூன்று வயதுவரை.....!! சொந்த வீடே வித்தியாசமாய்,  வேறாய் தள்ளி வைத்து பார்த்தது ?!  தோள் அணைத்து நட்பு பாராட்டிய  உள்ளங்களில் கேலியும் ...
201
undefined

வர்ணிக்கிறேன்....!

  தூரிகை வழி பயணிக்காத    ஓவியமடா நீ !    எழுத்தில் வடிக்க இயலா    காவியம் நீ !   காவியம் உன்னிடம் இறைஞ்சும்    உபதேசம் !    கவி வரிக்குள் சிக்காத    கவிதை நீ !       உன் கேச சுருள் ஊடாய்    கோலம் போட ஏங்கும் என் விரல்கள் !   புருவ அழகில் மயங்கி தொட்டு ...