Showing posts with label முதல் காதல். Show all posts
Showing posts with label முதல் காதல். Show all posts
Posted by
Kousalya Raj
comments (11)
ஊர் மாற்றலாகி
என் வகுப்பில் வந்து சேர்ந்தாய்
படிப்பில் இருவருக்கும்
சரிக்கு சரி போட்டி
தேர்வில் நீ வெற்றி பெற
முதல் இடம் போனதில்
முழுநாள் பட்டினி
எப்படியோ தெரிந்து
வந்து பேச்சு கொடுத்தாய் !
அதன் பின்...
படிப்பில் இருவருக்கும்
சரிக்கு சரி போட்டி
தேர்வில் நீ வெற்றி பெற
முதல் இடம் போனதில்
முழுநாள் பட்டினி
எப்படியோ தெரிந்து
வந்து பேச்சு கொடுத்தாய் !
அதன் பின்...
வகுப்பு தலைவன் தேர்தல்
என் தோழியரை கெஞ்சி
ஓட்டுபோட வைத்தேன் !
வெற்றி கிடைத்தது
வெற்றி கிடைத்தது
தோழிகளுக்கு நன்றி சொல்லி
என் நெஞ்சில் நெருப்பை வார்த்தாய் !
மதிய இடைவேளை
என் டிபன் பாக்ஸ்
ஒளித்து உன் உணவை
சாப்பிட வைக்கும் மர்மம்
அறிந்தும் அறியாதவளாய்
அறிந்தும் அறியாதவளாய்
மிச்சம் இன்றி காலி செய்வேன் !
பிறந்த நாளுக்கு
எனக்கு பிடித்த
கண்ணாடி வளையல்
எனக்கு பிடித்த
கண்ணாடி வளையல்
வாங்கித் தந்து
ஒரு சந்தர்ப்பத்தில்
ஒரு சந்தர்ப்பத்தில்
நீயே உடைத்து அழவைத்தாய் !
ஒருநாள் பென்சில் தேடி
உன் பிளாஸ்டிக் பாக்ஸ் திறக்க
சிரித்தன உடைந்த
வளையல் துண்டுகள் !
வளையல் துண்டுகள் !
தேர்வில் ஒரு பாடத்தில்
குறைந்த மதிப்பெண்கள்
வாத்தியாருடன் நீ வாதம்
நான் சரியாக எழுதவில்லை
அவர் என்ன செய்வார்
புரியாது உனக்கு
நேசம் வைத்து
முட்டாள் ஆனவன் நீ !
வீட்டிற்கு வரும் வழியில்
நேசம் வைத்து
முட்டாள் ஆனவன் நீ !
வீட்டிற்கு வரும் வழியில்
கல் தடுக்கி என் காலில் ரத்தம்
நீ துடித்த துடிப்பு
பசுமையாய் இன்றும்
அடி படும் போதெல்லாம் !!
பசுமையாய் இன்றும்
அடி படும் போதெல்லாம் !!
நேற்று
ஷாப்பிங் மாலில்
என் மகனுடன் நான்
முதுகில்
குறுகுறுக்கும் பார்வை
திரும்பிய திசையில்
குறுகுறுக்கும் பார்வை
திரும்பிய திசையில்
மகள் மனைவியுடன் நீ !
உறைந்து நின்ற
என் அருகே வந்தாய்
என் அருகே வந்தாய்
இருவர் விழிகளும் மிக சரியாக
வாங்கி கொண்டன அடுத்தவரை !
மகள் பெயர் என்ன
என் மன வரி எப்படி படித்தாய்
'பொண்ணு பெயர் வர்ஷா'
என்றாய் !
சிறு ஏமாற்றம் எனக்கு
பின் யதார்த்தம் உணர்ந்து
மௌனமாய்
நொடிகள் கரைய
சட்டென்று
என் விழி ஆழமாய் பார்த்து
'இவள் என் மனைவி'
என்றாய் !
சிறு ஏமாற்றம் எனக்கு
பின் யதார்த்தம் உணர்ந்து
மௌனமாய்
நொடிகள் கரைய
சட்டென்று
என் விழி ஆழமாய் பார்த்து
'இவள் என் மனைவி'
என் பெயர் சொல்லி
உன் மனைவியை
அறிமுகம் செய்கிறாய் !
உன் மனைவியை
அறிமுகம் செய்கிறாய் !
**********
Labels:
கவிதை மாதிரி
,
முதல் காதல்