காதல் கவிதை தவிர
வேறு எழுத தெரியாதா?
என்கிறார் என்னவர்..!
மனம் முழுதும் காதலாய் நீ
வியாபித்திருக்கும் போது
கவிதையிலும் காதல்தான்
இருக்கும் என்றேன் திமிராக !
சங்க இலக்கியம் தேடி
எதுகை, மோனையில்
எழுதுகிறேன் வெறுப்பில் ,
சண்டையிடு
என்னிடம் என்றேன்.
அது எப்படி? சொல்லிதா
என்றாய் குறும்புடன்..! .
சட்டென கண்மூடிய நான்
மனதிற்குள் வணங்கினேன்
உன்னை எனக்களித்த உன்
அன்னையை.
பின் வார்த்தைகள் அற்ற
மௌனமாய் தொடர்ந்தன
நம் வாதங்கள்!!
15 comments:
// சட்டென கண்மூடிய நான்
மனதிற்குள் வணங்கினேன்
உன்னை எனக்களித்த உன்
அன்னையை.///
வித்யாசமான கோணம். கவிதை அருமை.
சட்டென கண்மூடிய நான்
மனதிற்குள் வணங்கினேன்
உன்னை எனக்களித்த உன்
அன்னையை.
////
நல்ல வரிகள்,
வித்தியாசமான சிந்தனை..
கவிதை அருமை.
//காதல் கவிதை தவிர
வேறு எழுத தெரியாதா?
என்கிறார் என்னவர்..!
மனம் முழுதும் காதலாய் நீ
வியாபித்திருக்கும் போது
கவிதையிலும் காதல்தான்
இருக்கும் என்றேன் திமிராக !//
:))
உன்
அன்னையை//
நல்ல அன்பான கவிதை
kavithai nandraa ulaathu kousalya
LK...
:)))
வெறும்பய...
வருகைக்கு நன்றிங்க.
asiya omar...
வாங்க தோழி நலம்தானே? வருகைக்கு நன்றி.
கோவை குமரன்...
நன்றி குமரன்.
சௌந்தர்...
நன்றி தம்பி.
திவ்யாம்மா...
வருகைக்கு நன்றி தோழி.
அவரது அன்பே கவிதையாய் மனம் முழுக்க நிரம்பியிருக்கும்போது ஏது கவிதை வரிகள் !
//மனம் முழுதும் காதலாய் நீ
வியாபித்திருக்கும் போது
கவிதையிலும் காதல்தான்
இருக்கும் என்றேன் திமிராக !//
அட அதானே...........
//சங்க இலக்கியம் தேடி
எதுகை, மோனையில்
எழுதுகிறேன் வெறுப்பில் ,
சண்டையிடு
என்னிடம் என்றேன்.
அது எப்படி? சொல்லிதா
என்றாய் குறும்புடன்..! .//
கடைசி வரிக்கு முந்தைய வரியில் “சொல்லித்தா” என்றிருக்க வேண்டுமோ!?
//சட்டென கண்மூடிய நான்
மனதிற்குள் வணங்கினேன்
உன்னை எனக்களித்த உன்
அன்னையை.//
நல்லா இருக்கு இந்த பணிவு.......
சட்டென கண்மூடிய நான்
மனதிற்குள் வணங்கினேன்
உன்னை எனக்களித்த உன்
அன்னையை.///
இப்படி ஒரு மருமகளா?
Post a Comment