கவிதைகளால் நீ செய்யும்
தவறுகளுக்கு,
எனக்கு நான் தரும்
தண்டனை, அதை
படிக்காமல்
இருப்பதுதான்...!
***************************************************
பதிவு எழுதலாம் என்று
எண்ணி அமர்ந்தாலும்
என் பேனா கவிதையே
எழுதுகிறது, சொன்னாலும்
கேட்கவில்லை மனதும்,
இந்த பேனாவும் ! நீ
கொஞ்சம் மனதைவிட்டு
வெளியே செல்லேன்...
தாம்பத்தியம் பதிவை
தொடரவேண்டும் நான்.
அங்கே 'மனதோடு மட்டும்', வெறும்
மரத்தோடு மட்டும் நிற்கிறது...!!??
(இதையும் கவிதைன்னு நினைச்சி படிங்க, வேற என்ன சொல்ல...உங்க தலைஎழுத்து...!! )
--
6 comments:
//கவிதைகளால் நீ செய்யும்
தவறுகளுக்கு,
எனக்கு நான் தரும்
தண்டனை, அதை
படிக்காமல்
இருப்பதுதான்...!//
அட.... நல்லா இருக்கே.....
//நீ
கொஞ்சம் மனதைவிட்டு
வெளியே செல்லேன்//
வெளியே போச்சா, இல்லையா!!?
//(இதையும் கவிதைன்னு நினைச்சி படிங்க, வேற என்னை சொல்ல...உங்க தலைஎழுத்து...!! )//
இப்படி சொல்ற மாதிரி இல்லையே கவிதை... நல்லாவே தானே இருக்கு.....
//என் பேனா கவிதையே
எழுதுகிறது, சொன்னாலும்
கேட்கவில்லை மனதும்,
இந்த பேனாவு//
arumai
அட... கவிதை...
நல்லா இருக்கு.
R.Gopi...
//நீ
கொஞ்சம் மனதைவிட்டு
வெளியே செல்லேன்//
//வெளியே போச்சா, இல்லையா!!?//
இல்லைங்க ரொம்ப ஸ்ட்ராங்கா உட்கார்ந்தாச்சு....!
இப்படி ஒரே நாளில் அதிரடியா புயல் மாதிரி பல பதிவிற்கும் வந்து பின்னூட்டம் கொடுத்ததிற்கு நன்றி என்று மட்டும் எப்படி சொல்ல......? தெரியவில்லை....! தொடர்ந்து வாருங்கள்....
வாழ்த்துக்கள் நண்பரே.....
LK...
:)))
சே.குமார்...
நன்றிங்க :))
Post a Comment