நேசிப்பை கற்று கொடுத்தாய் !
பிரியம் புரிய வைத்தாய் !
அன்பை என்னுள் விதைத்தாய் !
கவிதை எழுத வைத்தாய் !
நினைவெல்லாம் உலா வந்தாய் !
கனவிலும் தொடர்ந்தாய் !
மிக அழகாய்.......
காதலின் அர்த்தம் சொன்னாய் !
காதல் சுவை உணரவைத்தாய் !
பின் மெல்ல
என் சுவாசமாய் மாறினாய் !
காதலிக்க வைத்தும் விட்டாய் !!
............
............
............
எல்லாம் புரிய வைத்த நீ....
பிரிவுக்கும் அர்த்தம் சொல்லி விடாதே !!
12 comments:
...........
............
............
கோடிட்ட இடத்தை நிரப்புக
//எல்லாம் புரிய வைத்த நீ....
பிரிவுக்கும் அர்த்தம் சொல்லி விடாதே !!//
விடுங்க அக்கா , மாமா அப்படியெல்லாம் பண்ண மாட்டார்..! அவரு ரொம்ப நல்லவர்..!!
அது என்ன சகோ?
// ............
............
............//
பேக் கிரவுண்ட் ம்யூசிக்கா? :)
இல்ல மானே.. தேனே.. பொன்மானே.. போட்டுக்கணுமா? ;)
சௌந்தர் சொன்னது…
//கோடிட்ட இடத்தை நிரப்புக//
அப்ப நாங்க டூயட் பாட போய்ட்டோம் சௌந்தர். அதுதான் அந்த ........!!
ப.செல்வக்குமார் சொன்னது…
//விடுங்க அக்கா , மாமா அப்படியெல்லாம் பண்ண மாட்டார்..! அவரு ரொம்ப நல்லவர்..!!//
ஆமாம் ரொம்ப நல்லவர்...அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு..?! :)))
நன்றி செல்வா..
Balaji saravana சொன்னது…
அது என்ன சகோ?
//பேக் கிரவுண்ட் ம்யூசிக்கா? :)
இல்ல மானே.. தேனே.. பொன்மானே.. போட்டுக்கணுமா? ;)//
அது எப்படி அவ்வளவு கரெக்டா சொன்னீங்க ....? வெறும் மியூசிக் மட்டும் இல்லை...மரத்த சுத்தி ஒரு பாட்டும் பாடியாச்சு....
நன்றி சகோ :))
Mikavum arumai...............
//காதலிக்க வைத்தும் விட்டாய் !//
romba nallavar
நல்லாய் இருக்கு
Jeyamaran...
நன்றி சகோ.
LK...
:))
தியாவின் பேனா...
நன்றி சகோ..
நல்லா இருக்குங்க.. :-))
சூப்பர்
Post a Comment