செல்லும் இடமெல்லாம்
என்னை கேளாமல்
தொடரும் என் கால்கள் !
தெரிந்தும்
திரும்பி பாரா
கல்நெஞ்சக்காரன் நீ !!
பாறைக்குள்
தேரை !
உனக்குள்
என் காதல் !
நீ புனையும்
கவிதையின்
முற்று புள்ளி
நான் !?
சாலையில் செல்லும்போது
கூர்ந்து பார்....
கூட்டத்தில் ஒருத்தியாய்
நானிருப்பேன் !
மணம் இல்லை
என் காதலில்
கனவில் பூத்த
பூவே நீ !
உரத்த சத்தம், உரத்த இசை
உரத்த சண்டை எதிலும்
மிகையே இயல்பாய் !?
மௌனம் ஒரு வேதம்
படிக்க சற்று சிரமம்
புரிந்த பின் வெளிச்சம் !!
********************************************************
14 comments:
//பாறைக்குள்
தேரை !
உனக்குள்
என் காதல் !//
அருமை
மிக அருமை...
"செல்லும் இடமெல்லாம்
என்னை கேளாமல்
தொடரும் என் கால்கள் !
தெரிந்தும்
திரும்பி பாரா
கல்நெஞ்சக்காரன் நீ !!"
என்னை கவர்ந்த வரிகள்......
//சாலையில் செல்லும்போது
கூர்ந்து பார்....
கூட்டத்தில் ஒருத்தியாய்
நானிருப்பேன் !//
அருமை
பாறைக்குள்
தேரை !
உனக்குள்
என் காதல் !////
என்னைக்கு பாறை உடைய போகுதோ..?
//மணம் இல்லை
என் காதலில்
கனவில் பூத்த
பூவே நீ !//
:)
வேதமும் வெளிச்சமும் அருமை
வாழ்த்துக்கள் சகோ
விஜய்
நல்லா நல்லா நல்லா கவிதைஎழுதியுள்ளீர்கள்
யாருங்க அந்த கல்நெஞ்சக்காரன்...
படமும்
கவிதைத் துளிகளும் அழகு கௌசி !
காத்திருப்பின் வரிகள் அருமை சகோ..
//நீ புனையும்
கவிதையின்
முற்று புள்ளி //
//மணம் இல்லை
என் காதலில்
கனவில் பூத்த
பூவே //
சட்டென சிலிர்க்கச் செய்யுது இவ்வரிகள் சகோ.. சூப்பர் :)
நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி.
# பாறைக்குள்
தேரை !
உனக்குள்
என் காதல் !
இதுப் பிடிச்சிருக்கு.
மணம் இல்லை
என் காதலில்
கனவில் பூத்த
பூவே நீ ! Superrrrrrrr
//பாறைக்குள்
தேரை !
உனக்குள்
என் காதல் //
அர்த்தமுள்ள வரிகள்.
அருமையான கவி வரிகள்
நன்றி
Post a Comment