செம்மண் சேர்ந்த மழைநீர்,
அதன் தன்மையை பெறுவதை
போல....
" உன்னில் விழுந்த நான் "
**********************************************************************
ஒரு தரம் புல்லாங்குழல்
என்னை மீட்டுத் தந்தது !
ஒரு தரம் காதல்
என்னை மீட்டுத் தந்தது !
ஒரு வண்ணத்துப் பூச்சியும்
என்னை மீட்டுத் தந்தது !
நான்தான் அடிக்கடி
தொலைந்து விடுகிறேன்...!!
***************************************************
படித்ததில் பிடித்தது
5 comments:
nandraaga ullathu
எத்தனை முறை தொலைவீர்கள்..எத்தனைமுறை அவர் உங்களைதேடுவார் ? பாவம் அவர்
நன்றாக இருக்கின்றது!
நன்றாக உள்ளது.
பாவம் பாவம்
Post a Comment