நீ உதிர்க்கும் வார்த்தைகளை
பொத்தி பாதுகாத்து...
தனிமையில்
அதன் வெளிபூச்சு கலைத்து
என் மனதுடன்
பொருத்துகின்றேன் !
பொருந்திப் போகிறது
வார்த்தைகளும், அர்த்தங்களும் !
இருந்தும்...
திருப்தி இன்றி அலைகிறது
கடிவாளம் போட்டும்
அடங்காத குதிரை மனது !
எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !
எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !!
25 comments:
//எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !
எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !!//
என்னென்று சொல்ல்வது முத்தான வரிகள் தோழி :)
/பொருந்திப் போகிறது வார்த்தைகளும், அர்த்தங்களும் !/
இதற்கே மகிழலாம் நீங்கள்.
ம்... காரணம் புரியாத மர்ம வெளி தானே காதல் தேசம்? இதில் திசைகள் தொலைத்த இதயங்கள் தான் எத்தனை எத்தனை....?
நன்று தோழி!
எவ்வளவு தான் காதலன்/லி பேசினாலும்
//திருப்தி இன்றி அலைகிறது
கடிவாளம் போட்டும்
அடங்காத குதிரை மனது !//
கவிதை வரிகள் நன்றாக இருக்கின்றது
//பொருந்திப் போகிறது வார்த்தைகளும், அர்த்தங்களும்//
மிக ரசித்தேன் சகோ!
காதல் மனதை எப்படியும் அடக்க முடியாதே! ;)
நறுக்கென்று நாலு வார்த்தையாக இருந்தாலும் - கவிதை அருமை சகோதரி!
தனிமையில்
அதன் வெளிபூச்சு கலைத்து....
இந்த வரி ஒன்றே போதும் கவிதையின் ஆழம் சொல்ல!
ஆமாம் யாரும் வெளிப்பூச்சுகளை விரும்புவதில்லை தானே!
//எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள்//!
அருமை
கவிதை நன்றாக இருக்கின்றது.
மனம் பொருந்துவதால்தான் வார்ததைகளும் பொருந்துகின்றன.
அன்பான காதல் வளரட்டும் கௌசி !
அருமையான வரிகளை கொண்ட கவிதை ..
அழகு /.///
"எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !
எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !!"
அழகான வரிகள். அருமை சகோதரி...
அருமை!
நல்லா இருக்குங்க.
மனசு இப்படிதான் படுத்தி எடுக்குது
// எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !
எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !! //
கடைசி நான்கு வரிகள் கலக்கல் மேடம்...
//எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !
எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !! //
அருமை அருமை அருமை.... கலக்கிட்டீங்கக்கா....
செம பார்ம் போல
கலக்கிட்டீங்க
வாழ்த்துக்கள்
விஜய்
//எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !
எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !!///
........நல்லா இருக்குங்க. உங்க மனோ நிலையை அழகா சொல்றீங்க.. :)
//"எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !
எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !!"//
சான்ஸே இல்லங்க.. சூப்பர்.
@@ Harini Nathan...
நன்றி ஹரிணி.
@@ வருணன்...
ரசனைக்கு மகிழ்கிறேன் வருணன்.
நன்றி.
@@ sulthanonline...
நன்றி சகோ.
@@ Balaji saravana...
ரசனைக்கு நன்றி பாலா.
@@ மாத்தி யோசி கூறியது...
ரசனைக்கு நன்றி.
@@ S Maharajan...
நன்றி நண்பரே.
@@ சே.குமார்...
நன்றி குமார்.
@@ ஹேமா கூறியது...
//மனம் பொருந்துவதால்தான் வார்ததைகளும் பொருந்துகின்றன.
அன்பான காதல் வளரட்டும் //
வாழ்த்து போல இருக்கு ஹேமா ! :))
நன்றி தோழி.
@@ அரசன்...
ரசனைக்கு நன்றி.
@@ தோழி பிரஷா...
நன்றி பிரஷா.
@@ ஜீ...
நன்றி
@@ அன்பரசன்...
நன்றி சகோ.
@@ mahavijay...
உங்களின் முதல் வருகைக்கு நன்றி தோழி.
@@ Philosophy Prabhakaran...
நன்றி பிரபாகர்
@@ கவிநா...
நன்றி காயத்ரி
@@ விஜய் கூறியது...
//செம பார்ம் போல//
அப்படினா ?! :))
நன்றி விஜய்.
@@ Ananthi (அன்புடன் ஆனந்தி)...
ரசனைக்கு நன்றி ஆனந்தி.
@@ இந்திரா...
ரொம்ப நன்றி இந்திரா.
ethiyum ilakkamal...varigal super...vaalthukkal....
Post a Comment